Wednesday, June 12, 2013

அம்மாவா? மகனா? பாசத்தில் யார் ஜெயித்தது?

சிருஷ்டி-8 in www.padmalogy.blogspot.in
 
என்னுடைய  மகள் வயிற்றுப் பேரனுக்கு இப்போது 10 வயதாகிறது. அவனுக்கும் என் மகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம்.
  
என் மகள்: ‘நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என்  பேரன்:  ‘இல்லையில்லை நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என் மகள்:  சரி, நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணறே?
 
என் பேரனின் பதிலில் நாங்கள் புல்லரித்துப் போனோம். அப்படி என்ன சொல்லி இருப்பான் என் பேரன்?
 
என் பேரனின் பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள்:

A: வானமளவு
B: கடலளவு
C: உலகலவு
D: இவை எதுவுமில்லை...
 
உங்கள் பதில் D என்றால், சரியான பதில் என்னவாக இருக்கும்?

 

பதில் D: இவை எதுவுமில்லை.


பேரனின் பதில்:
 

‘அம்மா! நீ என்னை எவ்ளோ லவ் பண்ணறயோ அதைவிட அதிகமா நான் உன்னை லவ் பண்ணறேன்’
 

பத்மா in சிருஷ்டி-8 @  www.padmalogy.blogspot.in

No comments: