வருக...வருக...

உள்ளதைச் சொல்கின்றேன்...உணர்ந்ததைச் சொல்கிறேன்!
 
தொழில்நுட்பங்களினாலும், சமுதாய கண்ணோட்டத்தினாலும், கல்வி மற்றும் பொருளாதார வளர்சியினாலும், மீடியாக்களின் ஆதிக்கத்தாலும் இன்றைய வாழ்க்கை முறை  சுலபமாகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால் 70-80 காலகட்டங்களிலேயே இவை அனைத்தையும் எளிய முறையில் எப்படி கையாள்வது என்பதை முழுமையாக உணர்ந்து செயல்படுத்தி அனுபவித்தோடு இன்றும் தொடர்கின்ற  எங்கள்  அனுபவங்களை  உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதே எங்கள் நோக்கம்.

இது எங்கள் சிறிய முயற்சியே, உங்கள் அனைவரையும் பயனடையச் செய்யும் என்று நம்பி இப்பயணத்தைத் தொடருகிறோம்.

வாழ்த்துக்கள்!
 

No comments: